KGF Karuvinil Ennai Song Lyrics

 KGF Karuvinil Ennai -Lyrics 






Lyrics


கருவினில் எனை சுமந்து
தெருவினில் நீ நடந்தால்
தேரினில் ஊர்வலமே அம்மா

பூச்சாண்டி வரும் போது
முந்தானை திரை போர்த்தி
மன பயம் தீர்த்தாயே அம்மா

காணாத கடவுளுக்கு என்
கைகள் வணங்காது
உனக்கே என் உயிரே ஆரத்தி

தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

வெள்ளம் வந்த ஊரினிலே
சிறை பட்ட ஊமைகளோ
காணும் கனவு கண்ணை
கேலி செய்யுமாம்

ரத்த கண்ணீர் சிந்தி மனம்
தினம் தினம் கலங்குதம்மா
கண்ணீர்ரை உன் கைகள்
துடைத்து போகுமா

உயிருள்ள கடவுள்ளை
உன்னிருவில் பார்கிறேன்
நீதான் நம்பிக்கை என்றுமே

தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ
தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

-------------------------------------------------------------------------------------------------------

WATCH ON YOUTUBE



Post a Comment

0 Comments